Uploaded with ImageShack.us

Friday, March 19, 2010

ஏன்? எதற்கு? எப்படி?

கேள்வி:-வெங்காயம் நறுக்கும் போது கண்களில் தானாக நீர் பெருகிறதே எப்படிங்க அது?

பதில்:-வெங்காயம் நறுக்கும் போது வெளிப்படும், சுலபமாக ஆவியாகக்கூடிய (Volatile)கெமிக்கல் உங்கள் கண்களை தாக்குவதால் அது எரிச்சல் உண்டாக்க, கண்ணீரால் கண்கள் அலம்பப்படுகிறது, அதன் பெயர் ப்ரொப்பேன்தயால் ஆக்ஸைடு என்றால் கண்ணீர் குறையுமா என்ன?

கேள்வி:-சிவப்பு தவிர மற்ற கலரில் ரத்தம் உண்டா?

பதில்:-இயற்கையில் இருக்கிறது. நம்மோடு ரெம்ப ரெம்ப பழகின கரப்பான்பூச்சிக்குகூட வெள்ளை ரத்தம்தான்.